உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய வெளியுறவுத்துறை ஆலோசனை

டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: