தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் கைது..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் பகுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் சசிகுமார் கைது செய்யப்பட்டார். கணித ஆசிரியர் சசிகுமார் மீது ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: