புதுச்சேரியில் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு; 5 பேருக்கு 7 ஆண்டு சிறை: புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுத்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. தமிழர் விடுதலை படையை சேர்ந்த 6 பேரும் குற்றவாளி என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. 

Related Stories: