நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 5 கல்வி நிலையங்களை தரம் உயர்த்தி நிதி ஒதுக்கீடு..!!

டெல்லி: நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 5 கல்வி நிலையங்கள் உயர்சிறப்பு கல்வி நிலையங்களாக அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த தலா ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மாற்றி கொள்வதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன்

குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: