கோவை தெக்கலூர் உள்பட 9 பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 1,000 பேர் ஆர்ப்பாட்டம்

கோவை; கோவை தெக்கலூர் உள்பட 9 பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 1,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு தராத ஜவுளி உற்பத்தியாளரை கண்டித்து 1000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: