துபாய்: அபுதாபியில் கடந்த 17ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் நேற்று பஞ்சாப் கொண்டு வரப்பட்டன.இது குறித்து ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ``ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டது.