மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணி ஹர்த்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே தொகைக்கு ரஷீத்கானையும் இழுத்துள்ளது.