வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 161 உதவி வேளாண் அலுவலர், 730 உதவி தோட்டக் கலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories: