குற்றம் விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது Jan 11, 2022 விழுப்புரம் விழுப்புரம்: ஆரோவில் காவல் நிலையம் சரகம் நாவற்குளம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்து நாவற்குளத்தைச் சேர்ந்த சேகர்(27), அருண்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு