ஆந்திராவில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

ஆந்திரா: ஆந்திராவில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்து 4,774 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 14,505 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: