மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதை பொருட்களை கடத்த முயன்றவார்கள் கைது

மதுரை: மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்த முயன்றவார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்ணெண்ணெய் அடுப்பில் மறைத்து வைத்து போதை பொருள் கடத்த முயன்ற ஷகில் அகமது என்பவர் கைது கைதாகியுள்ளார்.

Related Stories: