உத்தரகண்ட்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் : மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஹரீஷ் ராவத் உறுதி!!

டெஹ்ராடூன்: உத்தரகண்ட்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றியே தேர்தல் நடைபெறும். மக்களை நேரில் சந்திப்பதை தவிர்த்து வீடியோவில் சந்தித்து வாக்கு சேகரிப்போம்.உத்தரகண்ட்டில் காங்கிரஸ் கட்சியே வெல்லும், என்றார்.

Related Stories: