ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி

சென்னை: ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து  டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் வழங்கி சிபிசிஐடிக்கு  மாற்றுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். பாலியல் புகாரில் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை அண்ணாநகர் காவல்த்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். …

The post ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி appeared first on Dinakaran.

Related Stories: