இந்தியா இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.: ஒன்றிய சுகாதாரத்துறை Jan 05, 2022 இந்தியா ஒன்றிய சுகாதாரத் துறை டெல்லி: இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றிலிருந்து 828 பேர் குணமடைந்த நிலையில், 1,307 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!