தமிழகம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது Dec 31, 2021 சிடி மதுரை: ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித்குமார் என்பவருக்கு குடும்ப நிலத்தை அளக்க பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி
படிங்க… படிங்க…. என கல்விக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் ஆட்சி; போடியில் தயாராகும் புதிய நூலக கட்டிடம் ரூ.1 கோடியில் கட்டுமானப் பணி தீவிரம்
சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்!
தேர்தல் விதிமுறைகளால் களையிழந்த சந்தை; அய்யலூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை: விற்பனை குறைவால் விவசாயிகள் கவலை
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது; நாகராஜா கோயில் திடலில் பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: மண் மேடுகள் அகற்றப்பட்டன
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்டுகளுக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்