தமிழகம் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு Dec 31, 2021 திருச்சி காந்தி சந்தை திருச்சி: புத்தாண்டை முன்னிட்டு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சியில் ஒரு கிலோ ரூ.1,000 என்று விற்ற மல்லிகை பூவின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!