இந்தியா ரூ.17,000 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல் Dec 30, 2021 தமிழ் நிதியமைச்சர் டெல்லி: தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,000 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்துள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு