ரூ.17,000 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,000 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: