அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், உதவியாளர் ஸ்ரீநிவாச பெருமாள், கிருஷ்ணராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

Related Stories: