தமிழகம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை Dec 30, 2021 வர்த்நகர் போலீஸ் ராஜேந்திர பாலாஜி விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களிடம் விருதுநகர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், உதவியாளர் ஸ்ரீநிவாச பெருமாள், கிருஷ்ணராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!