வாழ்ப்பாடி பேரூராட்சியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் நிலம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாழ்ப்பாடி: வாழ்ப்பாடி பேரூராட்சியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் நிலம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. டிஎஸ்பி முத்துசாமி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது இந்திராணி என்ற பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Related Stories: