பெண் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்த வழக்கு ஜனவரி 6-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்த வழக்கு ஜனவரி 6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் குறுக்கு விசாரணை நடந்த நிலையில் வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: