தமிழகம் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்.பி.க்கும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் Dec 22, 2021 திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் தேசிய ஆதிதிராவிடர் ஆணைக்குழு திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்.பி.க்கும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடுவாய் அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை