தமிழகம் அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டது Dec 20, 2021 சிட்டேரி ரயில் நிலையம் அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் மாடு மீது மோதியதில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது. தடம்புரண்ட சரக்கு ரயிலில் பெட்டியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு