லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி

டெல்லி: லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் நாளை பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: