பாம்பன்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். மீனவர்களின் வலையில் பாறை, கட்டா, விலைமீன், நண்டு, திருக்கை என பல வகையான மீன்கள் சிக்கிருந்தது. இதில் முண்டங்கண்ணி என அழைக்கப்படும் மீன் அதிகளவு கிடைத்தது.
பாம்பன்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். மீனவர்களின் வலையில் பாறை, கட்டா, விலைமீன், நண்டு, திருக்கை என பல வகையான மீன்கள் சிக்கிருந்தது. இதில் முண்டங்கண்ணி என அழைக்கப்படும் மீன் அதிகளவு கிடைத்தது.