கடலூரில் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

கடலூர்: கடலூரில் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விருத்தாசலத்தில் உள்ள பள்ளி, நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல தொழிலதிபரான ஜெயசங்கர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.

Related Stories: