சிவகங்கையில் சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

Related Stories: