சென்னை பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: விக்ரம் சிங் என்பவர் கைது Dec 06, 2021 Kutka பெங்களூரு கோயிம் விக்ரம் சிங் கோவை: பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செயப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விக்ரம் சிங் (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்