சென்னை பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: விக்ரம் சிங் என்பவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 Kutka பெங்களூரு கோயிம் விக்ரம் சிங் கோவை: பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செயப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விக்ரம் சிங் (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாணவி ஸ்ரீமதி விவகாரம்..: கனியாமூர் தனியார் பள்ளி மீது அளிக்கப்பட புகார் மனுவை, வழக்காக மாற்றியது தேசிய மனித உரிமை ஆணையம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி வழக்கில் வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு
எழுத்து அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவல்களுக்கான பரிசு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு; நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவிப்பு
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: முதலமைச்சர் உத்தரவு...
அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள்; இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதை பொறுத்து மனுவில் முடிவு: ஐகோர்ட் உத்தரவு...
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி