சென்னை பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: விக்ரம் சிங் என்பவர் கைது Dec 06, 2021 Kutka பெங்களூரு கோயிம் விக்ரம் சிங் கோவை: பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செயப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விக்ரம் சிங் (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு