விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விருதுநகர் : கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: