இந்தியா கொரோனா தடுப்பூசி போடுவதை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.: ஒன்றிய அரசு dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2021 அமெரிக்க அரசு டெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சுகாதார செயலாளர் கூறியுள்ளார். இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில் மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு.! ஒரு பள்ளம் கூட இருக்கக் கூடாது: ஒரு வாரத்தில் மூட கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஒன்றரை மாத இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை