சினிமா சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது

மதுரை: மதுரையில் சினிமா சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திலகர்திடல் குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: