தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை மையம்

தென்காசி: தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: