2வது நாளான நேற்று 21,017 பேர் கூடுதலாக விண்ணப்பப் பதிவு செய்தனர். அதுபோல, 10,368 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியும், 4 ஆயிரத்து 36 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்து இருந்தனர். இதையடுத்து மொத்தம் இதுவரை 42 ஆயிரத்து 114 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 180 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியும், 5 ஆயிரத்து 555 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
The post கடந்த 2 நாட்களில் இன்ஜினியரிங் படிப்புக்கு 42,114 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.