கனமழை காரணமாக நாகை, அரியலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லை: கனமழை காரணமாக நாகை, அரியலூர் மாவட்டங்களில் நாளை (27-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: