கனமழையால் தென்காசி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்காசி: கனமழை காரணமாக தென்காசி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: