கனமழை காரணமாக அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல்: கனமழை காரணமாக அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: