பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை டிச.7-ம் தேதி விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை டிச.7-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பாரிவேந்தன் கோரிக்கையை ஏற்று வழக்கை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Related Stories: