கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது மத்திய குழு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. பேயன்குழி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த கால்வாய், சாலையை மத்திய குழு பார்வையிட்டது.

Related Stories: