12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்….

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: