கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: பாக். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஒரு வருடத்திற்கு பிறகு பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்காக இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: