தேர்தல் அச்சத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: மக்கள் போராட்டங்கள் பெற முடியாத  வெற்றியை வரவுள்ள தேர்தல்களின் பயம் வென்றிருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பிரதமரின் அறிவிப்பு கொள்கை மாற்றத்தாலோ, மனமுவந்தோ நிகழவில்லை, தேர்தல் பயம் காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

Related Stories: