கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பணிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பணிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை ரத்து செய்யக் கோரி  முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். கிள்ளியூர், ஏழுதேசம், கல்லுக்கூட்டம் உட்பட 13 பேரூராட்சிகளில் ரூ.19.5 கோடி மதிப்புள்ள சாலை பணி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: