தமிழகம் பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: விழுப்புரம் உயர்நீதிமன்றம் Nov 15, 2021 வில்லுப்புரம் உயர்நீதிமன்றம் விழுப்புரம்: பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது விழுப்புரம் உயர்நீதிமன்றம். முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முன்னாள் எஸ்.பி. அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்; தினகரன் கல்வி கண்காட்சி பாராட்டுதலுக்குரியது: ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாராட்டு
‘என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது’ :தினகரன் கல்வி கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் பூரிப்பு
அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்: வரும் 15ம் தேதி வரை நீட்டித்து டிஆர்பி அறிவிப்பு
செய்தித்தாள்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் கல்வி வளர வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்: அமைச்சர் பொன்முடி பேச்சு
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி
தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு