இந்தியா டெல்லியில் காற்றுமாசுவை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அமல்படுத்த தயார்: டெல்லி மாநில அரசு Nov 15, 2021 தில்லி தில்லி மாநில அரசு டெல்லி: டெல்லியில் காற்றுமாசுவை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அமல்படுத்த தயார் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது டெல்லி அரசு முழுஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!