குற்றம் திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.9.13 லட்சம் வழிப்பறி!: 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!! Nov 12, 2021 டாஸ்மாக் திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.9.13 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.9.13 லட்சம் வழிப்பறி செய்தது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை