மேற்குவங்கம்: கூச்பெகாரில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை..!!

கொல்கத்தா: மேற்குவங்கம் அருகே கூச்பெகாரில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். வங்கதேச கடத்தல்காரர்கள் உடனான துப்பாக்கி சண்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார்.

Related Stories: