பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,256 கனஅடியாக அதிகரிப்பு

பூண்டி: பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,256 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வினாடிக்கு 2,240 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

Related Stories: