கன மழை காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்

சென்னை: சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: