வெள்ளக்காடாக மாறிய கொரட்டூர் பிராதான சாலை: குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்

சென்னை: சென்னை கொரட்டூர் பிராதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: