திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பால் தரைப்பாலம் துண்டிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. மெய்யூர் ஆற்றின் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வருவதால், அணையில் 90% நிரம்பி உள்ளது.

Related Stories: