அரசியல் உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுகின்றனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு Oct 31, 2021 உத்திரப்பிரதேசம் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பாஜக ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் சுரண்டப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்